அஸ்ஸாம் மற்றும் பர்மாவில் நடைபெறும் முஸ்லிம்களுக்கு எதிரான படுகொலையை கண்டித்து காரைக்காலில் மாபெரும் பேரணி & ஆர்ப்பாட்டம்
அஸ்ஸாம் மற்றும் பர்மாவில் தொடர்ந்து நடைபெறும் முஸ்லிம்களுக்கு எதிரான படுகொலையை கண்டித்தும் அஸ்ஸாம் கலவரத்தை தடுக்க தவறிய மத்திய அரசு மற்றும் அஸ்ஸாம் மாநில அரசை கண்டித்தும் காரைக்காலில் மாபெரும் பேரணி & ஆர்ப்பாட்டம் நாள் : 29-08-2012 புதன்கிழமை நேரம் : மாலை 4 மணிக்கு பேரணி புறப்படும் இடம் : பெரிய பள்ளி வாசல். காரைக்கால் (இன்ஷா அல்லாஹ்)
சொந்தகளை காப்பாற்ற! சொந்தங்களே வருக!!
(குறிப்பு : பெண்களுக்கு அனுமதி இல்லை)