காரைக்காலில் - தமுமுக இரத்ததான முகாம்
இந்தியாவின் 71 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு காரைக்கால் நகர தமிழ்நாடு
முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் காரைக்கால் அரசு பொது மருத்துவமணை
இணைந்து நடத்திய இரத்ததான முகாம் 15.08.2017 அன்று காரைக்கால் மாவட்ட அலுவலகத்தில் மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் முஹம்மது பயாஸ் தலைமையில் நடைபெற்றது, இரத்ததான முகாமினை மாவட்ட தலைவர் அப்துல் ரஹீம் துவக்கி வைத்தார், மாநில செயலாளர் எம்.எஸ்.அலாவுதீன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்,
காரைக்கால் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அசனா, புதுச்சேரி மாநில முன்னாள் அமைச்சர் நாஜிம், காரைக்கால் முஸ்லிம் ஜமாஅத் தலைவர் முஹம்மது யாசின், காரைக்கால் வக்ப் நிர்வாக சபை தலைவர் அபூபக்கர், காரைக்கால் வக்ப் நிர்வாக சபை செயலாளர் செல்லாப்பா என்ற அப்துல் ரஹ்மான், அஞ்சுமன் இஸ்லாமிய சங்க தலைவர் ஆடிட்டர் சாகுல் ஹமீது, சமூக ஆர்வலர்கள் ஜாஹிர் ஹுசைன், சேத்தான் என்ற அஹமது மெய்தீன், திருப்பட்டினம் முத்தவல்லி ஆசிக் அஹமது, பாமக சுரேஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் கமால் ஹுசைன், மமக மாவட்ட செயலாளர் ராஜா முஹம்மது, மாவட்ட பொருளாளர் அப்துல் காசிம், மாவட்ட துணை தலைவர் யூசுப்கான் மாவட்ட துணை செயலாளர் முஹம்மது மெய்தீன், மமக மாவட்ட துணை செயலாளர்கள் சாதிக் அலி, முஹம்மது ஆசிக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முகாமிற்கான ஏற்பாடுகளை அரசு இரத்த வங்கி வின்சென்ட், சாந்தி தலைமையில் ஊழியர்கள் செய்திருந்தனர்.
நிகழ்ச்சியில் ஜித்தா மேற்கு மண்டல தமுமுக தலைவர் அப்துல் மஜீது, இஸ்லாமிய பிரச்சார பேரவை மாவட்ட செயலாளர் ஹாஜா நஜிமுதீன், சுற்றுப்புற சூழல் அணி மாவட்ட செயலாளர் செய்யது புஹாரி, ஊடகப்பிரிவு மாவட்ட செயலாளர் முஹம்மது நஜிமுதீன், மாணவரணி மாவட்ட செயலாளர் சதாம் ஹுசைன், விளையாட்டு அணி மாவட்ட செயலாளர் முஹம்மது சர்புதீன், தொண்டர் அணி மாவட்ட செயலாளர் முஹம்மது யூசுப் @ முத்து, நகர பொருளாளர் சிக்கந்தர், நகர முன்னாள் தலைவர் ஜெகபர் சாதிக், நிர்வாகிகள் ஹாஜா மெய்தீன், முஹம்மது இப்ராஹிம், முஹம்மது ரியாஸ், உட்பட நகர மற்றும் கிளை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் 50க்கும் மேற்பட்டோர் இரத்ததானம் செய்தனர்.
காரைக்கால் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அசனா, புதுச்சேரி மாநில முன்னாள் அமைச்சர் நாஜிம், காரைக்கால் முஸ்லிம் ஜமாஅத் தலைவர் முஹம்மது யாசின், காரைக்கால் வக்ப் நிர்வாக சபை தலைவர் அபூபக்கர், காரைக்கால் வக்ப் நிர்வாக சபை செயலாளர் செல்லாப்பா என்ற அப்துல் ரஹ்மான், அஞ்சுமன் இஸ்லாமிய சங்க தலைவர் ஆடிட்டர் சாகுல் ஹமீது, சமூக ஆர்வலர்கள் ஜாஹிர் ஹுசைன், சேத்தான் என்ற அஹமது மெய்தீன், திருப்பட்டினம் முத்தவல்லி ஆசிக் அஹமது, பாமக சுரேஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் கமால் ஹுசைன், மமக மாவட்ட செயலாளர் ராஜா முஹம்மது, மாவட்ட பொருளாளர் அப்துல் காசிம், மாவட்ட துணை தலைவர் யூசுப்கான் மாவட்ட துணை செயலாளர் முஹம்மது மெய்தீன், மமக மாவட்ட துணை செயலாளர்கள் சாதிக் அலி, முஹம்மது ஆசிக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முகாமிற்கான ஏற்பாடுகளை அரசு இரத்த வங்கி வின்சென்ட், சாந்தி தலைமையில் ஊழியர்கள் செய்திருந்தனர்.
நிகழ்ச்சியில் ஜித்தா மேற்கு மண்டல தமுமுக தலைவர் அப்துல் மஜீது, இஸ்லாமிய பிரச்சார பேரவை மாவட்ட செயலாளர் ஹாஜா நஜிமுதீன், சுற்றுப்புற சூழல் அணி மாவட்ட செயலாளர் செய்யது புஹாரி, ஊடகப்பிரிவு மாவட்ட செயலாளர் முஹம்மது நஜிமுதீன், மாணவரணி மாவட்ட செயலாளர் சதாம் ஹுசைன், விளையாட்டு அணி மாவட்ட செயலாளர் முஹம்மது சர்புதீன், தொண்டர் அணி மாவட்ட செயலாளர் முஹம்மது யூசுப் @ முத்து, நகர பொருளாளர் சிக்கந்தர், நகர முன்னாள் தலைவர் ஜெகபர் சாதிக், நிர்வாகிகள் ஹாஜா மெய்தீன், முஹம்மது இப்ராஹிம், முஹம்மது ரியாஸ், உட்பட நகர மற்றும் கிளை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.












