அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) காரைக்கால் மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.

Saturday, August 22, 2009

த மு மு க அலுவலகத்தில் சுதந்திர தின தேசியக்கொடி ஏற்றுதல்
நியாஜ்


தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழக காரைக்கால் மாவட்ட அலுவலகத்தில் சுதந்திர தின கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது . தேசிய கொடியை த மு மு க மண்டல பொறுப்பாளர் முஹம்மது ஆரிபு ஏற்றி வைத்தார் . இன் நிகழ்ச்சியில் த மு மு க மாவட்ட தலைவர் ஷேக் ,த மு மு க மாவட்ட செயலாளர் அப்துல் ரஹீம் ,த மு மு க மாவட்ட பொருளாளர் ஷாஜகான் , மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் லியாகத் அலி ,ம ம க மாவட்ட பொருளாளர் யூசுப் கான் ,ம ம க நகர செயலாளர் அப்துல் நாசர் ,காரைக்கால் இஸ்லாமிய பிரச்சார பேரவை பொறுப்பாளர் சபுருதின் ,சாகுல் ஹமீது , உட்பட பலர் கலந்து கொண்டனர் .

Related Posts Plugin for WordPress, Blogger...

  © T.M.M.K KARAIKAL Niyaz Ahamed by niyazahamed83.blogspot.com 2011

Back to TOP