அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) காரைக்கால் மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.

Monday, September 7, 2009

மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

காரைக்கால் மாவட்ட மனித உரிமைக்கான குடிமக்கள் இயக்க அமைப்பாளர் ஆ .ஜோஷ்ப் அவர்கள் மீது பொய் வழக்கு போட்ட காரை நகர காவல் துரையை கண்டித்து நாள் 07-09-09 திங்கள்கிழமை காலை 10.00 மணி இடம் புதிய பேருந்து நிலையம் அருகில் மனித உரிமைக்கான குடிமக்கள் இயக்கம் மற்றும் தலித் கிராமங்களின் வாழ்வாதார உரிமை குட்டமைப்பு, பார்வர்ட் பிளாக் கட்சி , இந்திய கம்யுனிஸ்டு கட்சி , திரு I. அப்துல் ரஹீம் மாவட்ட செயலாளர் தமிழ்நாடு முஸ்லீம் முன்னற்றக் கழகம் , மனித நேய மக்கள் கட்சி , திரு .முஹம்மத் பிலால் மாவட்ட செயலாளர் popular front of india ,ஆகியவர்கள் கலந்து கொண்டு காரை நகர காவல் துரையை கண்டித்து கண்டன உரை நிகழ்த்தினர் .

இதற்குதிரு சி.சே.இராசன் வழகறிஞர் மாநில ஒரிகினைப்பாளர்,மனிதஉரிமைக்கான குடிமக்கள்இயக்கம் மதுரையில் இருந்து வந்திருதார் இறுதியில் திரு ஹென்றி வழகறிஞர் நிர்வாக இயக்குனர் மக்கள் கண்கநிபகம் கண்டன பேருரை நிகழ்த்தினர் திரு. ஆ ஜோஷ்ப் அவர்கள் நன்றிஉரை நிகழ்த்தினர் .

Related Posts Plugin for WordPress, Blogger...

  © T.M.M.K KARAIKAL Niyaz Ahamed by niyazahamed83.blogspot.com 2011

Back to TOP