த.மு.மு.கவின் போரட்ட எதிரொளி
காரைக்கால் டூப்ளக்ஸ் வீதீயில் (மேற்கு) கடைசியில் பல மாதங்களாக அடைக்கப்பட்டு கிடந்த சாக்கடையை சுத்தம் செய்யக்கோரி த மு மு க மற்றும் ம ம க சார்பாக நகராச்சிக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதை தொடர்ந்து 28-09-2010 அன்று அவசர அவசரமாக காரைக்கால் நகராச்சியால் சாக்கடையை அடைத்திருந்த மண் அள்ளப்பட்டு சாக்கடை சுத்தம் செயப்பட்டது.