காரைக்கால் நகர த மு மு க மற்றும் ம ம க இணைந்த ஊழியர் கூட்டம்
காரைக்கால் நகர த மு மு க மற்றும் ம ம க இணைந்த ஊழியர் கூட்டம் இன்று 3-10-2010 மாலை 4 மணிக்கு காரைக்கால் த மு மு க அலுவலகத்தில் நகர செயலாளர் M.முகமது நஜிமுதீன் தலைமையில் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாலர்களாக த மு மு க மாவட்ட தலைவர் ம. ஷேக் அலாவுதீன் மற்றும் த மு மு க மாவட்ட செயலாளர் I . அப்துல் ரஹீம் மற்றும் ம ம க மாவட்ட செயலாளர் A . லியாகத் அலி உட்பட மாவட்ட நகர வார்டு நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இக் கூட்டத்தில் பாபர் மசுதி தீர்ப்பு சேர்ந்த பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் அமைப்பு தேர்தல் சம்பதமாக விரிவாக விவாதிக்கப்பட்டன.