விவசாயிகள் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்து
காரைக்காலில் நடைபெற்ற அனைத்து கட்சி முற்றுகை ஆர்ப்பாட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் ஷாஜஹான் தலைமையில் பங்கேற்று
மமகவினர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். தமுமுக மாவட்ட
செயலாளர் அப்துல் ரஹீம் உட்பட தமுமுக மற்றும் மமக நிர்வாகிகள்
போராட்டத்தில் கலந்து கொண்டனர்.