விறகு அடுப்பு எரிக்கும் போராட்டம்
காரைக்கால் மாவட்ட மக்களின் அத்தியாவசிய தேவையான சமையல் எரிவாயுவை வேண்டுமென்றே தட்டுப்பாடு உண்டாக்கி பொது மக்களை அலைகிழிக்கும் குடிமைபொருள் வழங்குதுறையை வன்மையாக கண்டிக்கிறோம். 31-12-2010 க்குள் சிலிண்டர் தேவையை சரிசெய்யாவிட்டால் குடிமைபொருள் வழங்குதுறை அலுவலகத்தில் 03-01-2011 அன்று விறகு அடுப்பு எரிக்கும் போராட்டம் நடைபெறும். இவண் மனிதநேய மக்கள் கட்சி மற்றும் தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் (காரை நகரம்)