காரைக்காலில் மேற்கு புறவழி சாலை அமைக்கும் பணிகள் தொடங்க நில உரிமைதாரர்களுக்கு உடனடியாக நிதி வழங்க வேண்டும் மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை
மனிதநேய மக்கள் கட்சியின் காரைக்கால் மாவட்ட செயலாளர் எம்.நைனா முஹமது காரைக்கால் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
காரைக்காலில் மேற்கு புறவழி சாலை அமைக்க நிலங்கள் ஆய்வு செய்யப்பட்டு, புறவழி சாலை அமைக்க நிலங்களை கையகபடுத்துவதர்க்காக