நிரவியில், முட் புதர்களை அகற்ற அரசு நடவடிக்கை எடுக்குமா ?
காரைக்கால் மாவட்டம், நிரவி கொம்யூன் பஞ்சாயத்து, நிரவி பொட்டவாய்க்கால் தெருவில், ONGC சாலையிலிருந்து திரும்பும் இடத்தில் சாலையின் இரு புறமும் வேலி கருவைகள் மண்டி கிடப்பதால் வாகனங்களில் செல்பவர்களும், நடந்து செல்பவர்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர், எனவே காரை மாவட்ட நிர்வாகம் முட் புதர்களை அகற்ற நடவடிக்கை எடுக்குமா ?
