காரைக்காலில் காஷ்மீர் மக்களுக்காக நிவாரண நிதி ரூ.25,000/- வசூல்
காஷ்மீரில் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் துயர் துடைக்க தமுமுக தலைமை அறிவுறுத்தலின்படி காரைக்கால் நகர தமுமுக சார்பாக பெருநாள் தொழுகைக்கு பின்பு பள்ளிவாசல்களில் வசூல் செய்யப்பட்ட தொகை ரூ.25,000/- தமுமுக தலைமைக்கு அனுப்பப்பட்டுள்ளது. தமுமுக தலைமை மூலம் வசூல் செய்யப்படும் மொத்த நிதியும் பிரதமர் நிவாரண நிதிக்கு அனுப்பப்படும்.

