காரைக்கால் மாவட்டம், நிரவி-திருபட்டினம் தொகுதி முழுவதும் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக வரும் ஆகஸ்ட் 8 ந் தேதி தெருமுனை பிரச்சாரம்
பத்திரிக்கை செய்தி
புதுச்சேரி ரெங்கசாமி அரசை கண்டித்தும், மத்திய பிஜேபி மோடி அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்தும், காரைக்கால் மாவட்ட நிர்வாகத்தின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்தும்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
காரைக்கால் மாவட்டம், நிரவி-திருபட்டினம் தொகுதி முழுவதும் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக வரும் ஆகஸ்ட் 8 ந் தேதி தெருமுனை பிரச்சாரம்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மனிதநேய மக்கள் கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாக குழு கூட்டம் 21.7.2015 அன்று காரைக்காலில் உள்ள மமக மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் எம்.நெய்னா முஹம்மது தலைமையில் நடைபெற்றது, இக்கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் சாதிக் அலி, மனிதநேய தொழிற்சங்க மாவட்ட செயலாளர் ஹாஜா மெய்தீன், மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் நியாஜ் அஹமது, மனிதநேய வணிகர் சங்க மாவட்ட பொருளாளர் அப்துல் நாசர், நகர செயலார் முஹம்மது சர்புதீன், நகர துணை செயலாளர் அன்சாரி ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.புதுச்சேரி ரெங்கசாமி அரசை கண்டித்தும், மத்திய பிஜேபி மோடி அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்தும், காரைக்கால் மாவட்ட நிர்வாகத்தின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்தும்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
காரைக்கால் மாவட்டம், நிரவி-திருபட்டினம் தொகுதி முழுவதும் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக வரும் ஆகஸ்ட் 8 ந் தேதி தெருமுனை பிரச்சாரம்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
-----------------------